Skip to main content

Featured

சாய்பாபா அஷ்டோத்திரம்

  சாய்பாபா அஷ்டோத்திரசத நமாவளி 1. ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம: 2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம: 3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: 4.ஓம் சேஷ சாயினே நம: 5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: 6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: 7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம: 8.ஓம் பூதாவாஸாய நம: 9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம: 10.ஓம் காலாதீதாய நம: 11.ஓம் காலாய நம: 12.ஓம் காலகாலாய நம: 13.ஓம் காலதர்பதமனாய நம: 14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: 15.ஓம் அமர்த்யாய நம: 16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம: 17.ஓம் ஜீவாதாராய நம: 18.ஓம் ஸர்வாதாராய நம: 19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம: 20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம: 21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம: 22.ஓம் ஆரோக்யஷேமதாய நம: 23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம: 24.ஓம் ருத்திஸித்திதாய நம: 25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம: 26.ஓம் யோகஷேமவஹாய நம: 27.ஓம் ஆபத்பாந்தவாய நம: 28.ஓம் மார்க்கபந்தவே நம: 29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம 30.ஓம் ப்ரியாய நம: 31.ஓம் ப்ரீதிவர்தனாய நம: 32.ஓம் அந்தர்யாமினே நம: 33.ஓம் ஸச்சிதாத்மனே நம: 34.ஓம் ஆனந்தாய நம: 35.ஓம் ஆனந்ததாய நம: 36.ஓம் பரமேச்வராய நம: 37.ஓம் பரப்ரம்ஹணே நம: 38.ஓம் பர...

சாேதிடம் சாஸ்திரம் உருவான வரலாறு


              இந்த பிரபஞ்சத்தில் இரண்டு மடங்கு ஹைட்ரஜனும் ஒருமடங்கு ஆக்ஸிஜனும சேர்ந்து நீரானது உருவானது.அந்நீர் மழையாகி ஓடையாக ஓட ஆரம்பித்தது. அவ்வோடையின் இருபுறங்களிலும் புல்பூடு தோன்றின. அப்புல்லிருந்து புழுக்களும், பூச்சிகளும் உருவாகின.
புழுக்கள் ஊர்வானவாகவும், நீர்வால் உயிரனமாகவும் பரிமாற்றமடைந்தன. பூச்சிகள் பறவைகளாக பரிமாற்றமடைந்து பின் விலங்குகள் தோன்றின.
நாள்பட விலங்கிலிருந்து மனிதன் பரிமாற்றம் அடைந்தான்.

          அம்மனிதன் தன் பசிக்கு பழங்களை உண்டான்.பின் தன் பசி தீர்த்த மரங்களை வணங்கினான்.
தன் தாகம் தீர்க்க நீர் அருந்தினான்.தாகம் தீர்த்த நதியையும் வணங்கத் தொடங்கினான் மனிதன்.

        இரவு வந்தது இருள் சூழ்ந்தது. நிலவு வந்தது சற்று வெளிச்சம் தந்தது. சூரியன் வந்தது விடியல் பிறந்தது.பகலும்இரவும் மாறிமாறி வருவதை கண்டவன். பகலவன் இருந்த பொழுதை பகல் என்றும்,இருள் சூழ்ந்த பொழுதை இரவு எனவும் கணக்கிட்டு, 

    சூரியனையும் சந்திரனையும் கொண்டு காலத்தை கணிக்க ஆரம்பித்தார்கள்.பின் செவ்வாயை சேர்த்து தேவர்களுக்கும் அசுரர்களும் பலன் சொன்னார்கள்.
(இதற்கு சான்றாக திருஉத்திரகோசமங்கை திருக்கோவிலில் சூரியன் சந்திரன் செவ்வாய் மூவருக்கு மட்டுமே சந்நிதி உள்ளது).

       வானியியல் ஆராய்ச்சி செய்து சுக்கிரன்,புதன்,குரு,சனி ஆகிய கிரகங்களை கண்டறிந்தார்கள்.அக்கிரகங்களுக்கு நட்சத்திரங்கள் மூலமாக சக்தி கிடைப்பதையும்,அச்சக்தி நட்சத்திரங்களுக்கு நட்சத்திரம் வேறுபடுவதையும் உணர்கிறார்கள்.பல நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்கின்றனர்.
அதில் 28 நட்சத்திரங்கள் மூலம் கிரகங்கள் பலம் பெறுவதை உணர்ந்து, அதன் வடிவங்களை அதற்கு பெயராக வைத்தனர்.
பின் 28 நட்சத்திரங்கள் 27 நட்சத்திரங்களாகின.
                                  
                                          --தொடரும்.....

         கௌதம் அகத்யா,
             ஶ்ரீ அகத்யா குருபீடம்,
                  நெகமம்.9087982136

           

Comments